451
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாய் கடித்ததால் வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்த தனது பயணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கேசவன் என்பவர் தெரிவித்துள்ளார். கீழவளவு பகுதியை சேர்ந்த கேசவனை, அத...

370
ஈரோடு மாவட்டம் முனியப்பம் பாளையத்தில் காதல் தகராறில் கட்டிட பொறியாளர் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரீஷ் என்ற அந்த பொறிய...

1566
மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கம். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். கடலூரில் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதம். அனைத்துப் பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கம். சென்னை போக்க...

1137
விரைவில் நகரப்புற பேருந்துகளின் நிறமும் மாற உள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான, பொதுவான நிலையான விதிகளை வகுப்பது தொ...

1300
திருப்பூர் மாவட்டம் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கியதில் எலும்புகள் முறிந்து, செவித்திறன் 90 சதவீதம் பாதிக்கப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி ஜோஸ்லின் ஜெனியா தனது சிகிச்சைக்...

1156
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கா...

3025
மத்திய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புத...



BIG STORY